Breaking News:
  • நல்லூரானுக்கு இன்று தேர்
  • அரசியல் சட்ட திருத்தத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்பு - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்
  • அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
  • யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் லண்டன் குடும்பத்தின் திகில் அனுபவம்!
  • இந்திய இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள்,தொழில் சம்பந்தமாக பரபரப் பாகச் செயற்படுவீர்கள், பயணங்கள்  மனம் மகழ்ச்சி தரும் விதத்தில் அமையும், உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம்.
இடபம் சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள்,இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர், சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும், பிரியமான சிலரின் சந்திப்புக்கிட்டும்.
கடகம் முன் கோபத்தைக் குறைப்பதன் மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் உருவாகும், சந்திர வழிபாட்டால் சந்தோசம் காண வேண்டிய நாள்.
சிங்கம் விருப்பங்கள் நிறைவேற விஷ்ணுவை வழிபடவேண்டிய நாள்,பிரியமான சிலரின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டி வரலாம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்,உஷ்ண சம்பந்த மான சில ரோகங்கள் ஏற்படலாம்.
கன்னி பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள், பாராட்டும் புகழும் கூடும், குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்புண்டு, தொலைபேசி மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம் தொழில்தொடர்பாக புதிய திட்டங் களைத் தீட்டுவீர்கள்,வெளிவட் டாரத் தொடர்பால் மதிப்பும்,மரியாதையும் உயரும்,இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
விருச்சிகம் குழப்பங்கள் அகன்று குதூகலம் காண வேண்டிய நாள்,உறவினர் உதவி செய்ய முன்வருவார், மாற்றினத்த வர்களின்  ஒத்துழைப்பு கிட்டும், பெரியோரின் தொடர்புண்டு.
தனுசு ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள்,வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்,வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, வேலையாட்க ளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மகரம் நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள், நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கிச் செல்வீர்கள்,கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் ஏற்படும், நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம் எதிரிகள் உதிரியாகும் நாள், எதிர் கால த்தைப் பற்றிய முக்கிய முடிவுகளை எடு ப்பீர்கள், மனக் குழப்பங்கள் அகலும், நீண்ட நாட்களாக தொல்லை தந்த கடனை கொடுக்கும் எண்ணம் உருவாகும்.
மீனம் குடும்பத்தில்  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சொந்த பந்தங்களுக்கிடையில் மதிப்பும் மரியாதையும் உயரும், பிள்ளைகள் உற்சாகத்துடன் காணப்படுவர், கூட்டுத் தொழில் முன்னேற்றமடையும்.
இன்றைய நாள்

07.09.2010

(ஆவணி 22 செவ்வாய்க்கிழமை)

சதுர்த்தசி முன்னிரவு 7.03 மணிவரை

மகம் பின்னிரவு 3.23 மணிவரை

இராகுகாலம் 3.04-4.34 மணிவரை

சுபநேரம் 10.34-12.04 மணிவரை

காலை 7.00 மணிக்கு நல்லூர் கந்தன் தேர், போதாயின அமாவாசை.

 
 

இவ்விணையத்தளம்  யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி செய்தி நாளேட்டின் 10வது நிறைவு தினமான 19.12.2009 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது தளத்தில் மேலும் சில மெருகூட்டல்கள் இடம்பெறக்காத்திருக்கின்றன. இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை ஆசிரியருக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தவும்.

 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

262

இன்றைய தலைப்புச்செய்தி
"வலிமையான எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தும் வரை நான் போட்டியிடுவேன்' - பத்திரிகை ஆசிரியர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:50:57| யாழ்ப்பாணம்]

MAHINDA-200_54எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத் தும் வரை எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர் தல்களிலும் தான் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சிக் கட்சியினருக்கும் அரசாங் கத்திற்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது 18-வது அரசி யல் [மேலும் வாசிக்க...]

சிறப்புச்செய்திகள்
நல்லூரானுக்கு இன்று தேர்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 06:09:48| யாழ்ப்பாணம்]

images வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா இன்று இடம்பெறுகின்றது. காலை 7 மணிக்கு முருகப் பெருமான் தேரில் உலா வருவார். இன்றைய தேர்த்திரு விழாவில் இலட்சக் கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருமளவானோர் பங்கேற்பர்.

இதேவேளை பெருமளவான பக் [மேலும் வாசிக்க...]

அரசியல் சட்ட திருத்தத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு எதிர்ப்பு - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 06:03:46| யாழ்ப்பாணம்]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி பதவியை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை அரசு நாளை நாடாளு மன்றத்தில் கொண்டு வரவுள்ள 18 ஆவது அர சியல் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நேற்றுத் திங்கட்கிழமையன்று இக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிபு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இந்தச் சட்டமூல [மேலும் வாசிக்க...]

அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 06:02:05| யாழ்ப்பாணம்]

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அரச அதிபர்களுக் கான மாதாந்த மாநாடு நேற்று யாழ்.மாவட்ட அரச அதிபர் செயலகத்தில் ஆரம்பமானது. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் ஆரம்பமான இம் மாநாடு இன்று 2- வது நாளாகவும் நடைபெறும்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மாதாந்தம் நடத்தப்படும் 25 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்குமான மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றது. இம் மாநாடு நேற்றுக் கா [மேலும் வாசிக்க...]

யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் லண்டன் குடும்பத்தின் திகில் அனுபவம்!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:59:30| யாழ்ப்பாணம்]

லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப் பாணம் வந்து விட்டு சில நாட்க ளுக்கு முன்னர் லண்டன் திரும் பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத் தில் தமது சொந்த ஊரில் தங்கியி ருந்த மிக குறுகிய காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட திகிலான அனுப வங்கள் குறித்து விபரித்துள்ளனர்.

இவர்கள் தமது சொந்த ஊரான கொக்குவிலில் உள்ள தமது வீட்டில் தங்கியிருந்தபோது 10க்கும் மேற் பட்ட இளைஞர்கள் முகமூடி அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்து தம்மை அச்சுறுத் [மேலும் வாசிக்க...]

இந்திய இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:57:52| யாழ்ப்பாணம்]

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங் கைக்கு வந்தார். தனது மனைவியுடன் வந்த இந்திய இராணுவத் தளபதியை கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா வரவேற்றார்.

இந்தியா- இலங்கை இடையிலான இரா ணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர் பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அவர் கொழும்பு சென்றுள்ளார்.வி.கே.சிங்குக்கு நேற்று இராணுவ அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின் னர் முற்பகல் இராணுவத் தளபதி ஜகத் ஜெ [மேலும் வாசிக்க...]

நல்லூர்க் கந்தனின் ஆலயச் சூழலில் பொலிஸ் புலனாய்வுத் துறை குவிப்பு - திருடர்களைப் பிடிப்பதற்கு!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:47:01| யாழ்ப்பாணம்]

நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழா வான இன்று அதிகளவில் திருட்டு இடம்பெறக் கூடும் என்ற அச்சம் காரணமாக அதிகள வான பொலிஸ் புலனாய்வுத்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்றுச் சப்பறத் திருவிழாவின்போது இந்து பக்தர்கள் போன்று உடையணிந்த சர ளமாகத் தமிழ் பேசக் கூடிய பொலிஸ் புல னாய்வுத் துறையினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோன்று இன்றும் நாளையும் அவர்கள் கடமையில் ஈடுபட்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.நல்லூர்க் கந்தன [மேலும் வாசிக்க...]

ஆசிரிய இடமாற்றம் இடைநிறுத்தம் முன்னைய பாடசாலையில் கடமையாற்ற இடமாற்றம் பெற்றவர்களுக்குப் பணிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:44:30| யாழ்ப்பாணம்]

வடக்கு மாகாண மாவட்டங்களுக்கிடை யில் வழங்கப்பட்ட ஆசிரிய இடமாற்றம் யாவும் இடைநிறுத்தப்பட்டமையினால் ஆளு நரின் பதில் கட்டளை கிடைக்கும் வரையில் மாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் தமது முன்னைய பாடசாலைகளிலேயே மூன்றாம் தவணை ஆரம்பத்திலிருந்து கடமையாற்று மாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நேற்று வெளியிட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நேற்று விடுக்கப்பட்ட செய்தியில் தெரிவிக் கப்ப [மேலும் வாசிக்க...]

திருமலையில் மாணவன் கடத்தல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-07 05:42:20| யாழ்ப்பாணம்]

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் கல்வி கற் கும் 19 வயது மாணவன் ஒருவர் தனியார் வகுப்பு ஒன்றை முடித்துக் கொண்டு சைக்கி ளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நேற்று மாலை வான் ஒன்றில் கடத்தப்பட்டி ருக்கின்றார்.

ஞானரத்தினம் சர்மிலன் என்பவரே இவ் வாறு கடத்தப்பட்டிருப்பவர் ஆவார். இவர் கடத்தப்பட்டிருக்கின்றார் என்று தெரிவித்து இவரின் மாமனார்திருகோணமலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பொலிஸார் கடத்தல் [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
ஏனைய செய்தித்தலைப்புக்கள்
ஆசிரியர் தலையங்கம்
நல்லூரானின் தீர்த்தோற்சவத்தில் தமிழரின் உயர்பண்பை நிரூபிப்போம்

நல்லூர் கந்தனுக்கு இன்று தேர்த் திருவிழா. தேரோடும் வீதியில் இலட்சோபலட்ச அடியார்கள் கூடுவர் என்பதை நேற்று நடந்த சப்பறத் திருவிழா உறுதி செய்துள்ளது.நல்லூர் மகோற்சவ காலத்தில் பொலிஸார் ஆற்றும் உன்னிப்பான கண்காணிப்பு நடவடிக் கைகளுக்காக அவர்களைப் பாராட்டலாம்.

அதேநேரம் நேற்று நடந்த சப்பறத் தி [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
மருத்துவரின் இசைப்பயணம் - கலைமாணி டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரத்துடன் ஓர் சந்திப்பு - சந்திப்பு ஆர்.யு.பாலமுருகன்

n46312480879_1677724_7160‘நீ யாரையும் பின்பற்றாதே; என்னையும் தான். உனக் கென்றொரு தனிப்பாணியில் இசையை வழங்கு’ இது கலைமாணி டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரத்துக்கு அவரது தந்தை சீர்காழி கோவிந்த [மேலும் வாசிக்க...]

இன்று ஒரு தகவல் - மூளை ஆராய்ச்சி

எனக்குத் தெரிந்த ஒருத்தர் இருக்கிறார். அவர் எப்பொழுது பார்த்தாலும் வெண்டிக்காயை வீட்டுக்கு அதிகமாக வாங்கிக் கொண்டு போவார். வெண்டிக்காய் என்றால் உங்களுக்கு அவ்வளவு விருப்பமா? என்று கேட்டேன். அப்படியில்லை என்னுடைய மகன் கணக்கில் சரியான மந்தம். அதுதான் வெண்டிக்காயைச் சாப்பிடச் சொல்லி அவனுடைய ம [மேலும் வாசிக்க...]

இன்று ஒரு தகவல் - எதிரி எங்கே இருக்கிறான்?

பஞ்ச பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் அனுபவித்தார் கள். அந்தச் சமயம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிருஷ்ணர் நினைத்தார்.உடனே புறப்பட்டுக் காட்டுக்குப் போனார். அவர்களைப் பார்த் தார்.ஓரிரவு அவர்களுடன் தங்கினார். அப்பொழுது அவர்கள் அவருக்கு காவல் காத்தார்களா [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • திருமதி தங்கரத்தினம் விஸ்வலிங்கம்
  • திருமதி உலகேஸ்வரி அருளானந்தம்
  • நமசிவாயம் சிவகுமார்
  • பொன்னையா செல்லையா
  • சந்தனம் ஆச்சாரி சவுந்தரராஜன்
  • ஏனைய கட்டுரைகள்
     Site Design & Hosting
    By Speed IT net

     

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All Rights reserved 1999-2010

    இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்