Breaking News:
  • கிளிநொச்சி மாவட்டத்தில் மேலதிக வாக்களிப்பு நிலையங்கள் அமையும்
  • பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள புலிகள்! - இந்தியாவிடம் இலங்கை அரசு கவலை
  • ஐ.தே.கவும் ஜ.தே.முவும் இணைந்து பலமான அரசாங்கத்தை அமைக்குமாம்
  • குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு
  • விசேட நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் பெரியோர் சந்திப்பு, தொழிலில் ஆர்வம், பிரயாணம்,
இடபம் எதிர்பாராத செலவு.எதிர்பாராத பகை,  ஆரோக்கியக் குறைவு, போசன சுகம், வேலைச் சுமை.
மிதுனம் மனோ தைரியம், காரிய அனு கூலம், நண்பர்கள் சந்திப்பு, பொருள் சேர்க்கை.
கடகம் பகைவர் நேசம்,  முயற்சி கை கூடும், மனமகிழ்ச்சி, தனலா பம்.
சிங்கம் பணக் குறைவு, அஜீரணக் கோளாறு, தொழில் சிந்தை, காரியஇடையூறு.
கன்னி ரோக பயம், தொழில் நன்மை,  சுபசெலவு, உறவினர் சந்திப்பு.
துலாம் சகோதரர் வழி நன்மை, நற்கீர்த்தி, காரிய அனுகூலம், தனவருவாய்.
விருச்சிகம் உணர்ச்சி வசப்படுதல், தன விரயம்,  போசனசுகக் குறைவு,  முயற்சி தாமதம்.
தனுசு இஷ்ட சித்தி,  கற்பனை மிகுதி, வெகுமானம், மாதர் நட்பு.
மகரம் சோம்பல் நிலை, பிறருக்கு உதவுதல்,  சுபசெலவு,  சிந்தனை மிகுதி.
கும்பம் உறவினர் வருகை, சயனசுகம், காரிய  அனுகூலம், பொருள் சேர்க்கை.
மீனம் பிறர் உதவி, எடுத்தகாரியம் கைகூடும், தனதானிய சேர்க் கை, நல்லசெய்தி.
இன்றைய நாள்

09.03.2010

(மாசி 25, செவ்வாய்க்கிழமை)

நவமி பிற்பகல் 3.51 மணிவரை

மூலம் பிற்பகல் 4.56 மணிவரை

இராகுகாலம் 3.24-4.54மணிவரை

சுபநேரம் 10-54-12.24 மணிவரை

அமிர்தசித்தம்.

 
 

இவ்விணையத்தளம்  யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி செய்தி நாளேட்டின் 10வது நிறைவு தினமான 19.12.2009 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது தளத்தில் மேலும் சில மெருகூட்டல்கள் இடம்பெறக்காத்திருக்கின்றன. இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை ஆசிரியருக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தவும்.

 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

81

இன்றைய தலைப்புச்செய்தி
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டை ஐ.நா. சபையில் நிறைவேற்ற முடியாது - அரசாங்கம் கூறுகிறது
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:21:28| யாழ்ப்பாணம்]

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியாதென அரசாங்கம் உறுதிபடத் தெரிவித் துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடு கள் சபையின் சட்ட விதிகளை மீறுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரி விக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்க விசேட குழுவொன்றை பான் கீ மூன் நியமித்துள்ளார். இந்த நிலையிலேயே இலங்கை அரசாங் கத்தின் சிரேஷ்ட அமைச்சர் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத [மேலும் வாசிக்க...]

சிறப்புச்செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலதிக வாக்களிப்பு நிலையங்கள் அமையும்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-10 06:25:42| யாழ்ப்பாணம்]

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளன.

கிளிநொச்சியில் பெரும் எண்ணிக்கை யான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையி லேயே, கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தேர்தல்கள [மேலும் வாசிக்க...]

பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள புலிகள்! - இந்தியாவிடம் இலங்கை அரசு கவலை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:18:40| யாழ்ப்பாணம்]

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிர பாகரனை அவ் இயக்கத்தின் சில அமைப்புக் கள் தேடிவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலரிடம் கவலை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் சில அமைப்புக் கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி [மேலும் வாசிக்க...]

ஐ.தே.கவும் ஜ.தே.முவும் இணைந்து பலமான அரசாங்கத்தை அமைக்குமாம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:17:00| யாழ்ப்பாணம்]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியி டும் இரு பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனநாயக தேசிய முன்னணி யும் இணைந்து அரசை உருவாக்கும் என அநுராதபுர மாவட்ட ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்வரும் பொதுத் தேர்தல [மேலும் வாசிக்க...]

குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:14:21| யாழ்ப்பாணம்]

முன்னாள் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் ஐந்து குற் றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களைத் தொகுக்கும் பணிக [மேலும் வாசிக்க...]

விசேட நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:13:31| யாழ்ப்பாணம்]

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மீண்டும் இன்று கூட்டப்படவுள்ளது.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சாசனத்தின்படி நாடா [மேலும் வாசிக்க...]

கிழக்கு முதலமைச்சருக்கு இந்திய அரசு அழைப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:12:36| யாழ்ப்பாணம்]

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜ யம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந் திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நேற்று சிவனேசதுரை சந்திரகாந்தனைக் கொழும்பில் வைத்துச் சந்தித்தார். இதன்போதே இவ் அழைப்பை அவர் விட [மேலும் வாசிக்க...]

பண்ணை வீதியை புனரமைக்க போதியளவு நிதி இல்லையாம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:11:54| யாழ்ப்பாணம்]

யாழ்-தீவகம் பிரதான பாதையான பண்ணை வீதியை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நிதியின்மையால் அதற்கான பணிகளை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - தீவகத்திற்கான பிரதான தரை வழிப்பாதையான பண்ணை வீதி நீண்ட காலமாக புனரம [மேலும் வாசிக்க...]

மீள்குடியமர்வுக்கு இந்தியா வலியுறுத்தல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:10:56| யாழ்ப்பாணம்]

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்தும் பணி களைத் துரிதப்படுத்துமாறு இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந் திப்பின் போதே அவர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பில் இந்தியத் தூதரகம் வெளி [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
ஏனைய செய்தித்தலைப்புக்கள்
ஆசிரியர் தலையங்கம்
நிருபமாவின் வருகை ஏன்? காலம் விரைவில் காட்டித்தரும்

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமாயின் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கைக்கு இனப்பிரச்சினை நோயாயின் இந்தியாவே அதற்கு வைத்தியர் ஆவார்.

நோய் என்று வந்து விட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு பொருத்தமான மருத்துவர்கள் பலர் இருப்பார்கள். எனினும் [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
பணம்

இந்த உலகத்தில் நாம் நல்லபடியாக வாழ வேண்டு மானால் அதற்கு முக்கியமாக பணம் தேவை. “பணத்தின் மீது ஆசை வைக்காதீர்கள். எளிய வாழ்க்கை வாழுங்கள். அதுதான் உன்னதமான வாழ்க்கை!டுடு என்று சொல்லி சில பேர் வறுமையை உன்னதப்படுத்தி விடுகிறார்கள்.அது ரொம்பத் தவறான தத்துவம்.

“முறையான வழியில் பணத்தை சம்பாதியுங [மேலும் வாசிக்க...]

பாம்பும் பணமும்

“நேற்றைக்கு அந்தத் தெரு முனையில வித்தைக்காட்டிக் கொண்டிருந்தவர் நீங்கதானே!” “அடியேன் தான்!” அது எப்படி? காசு-பணத்தையயல்லாம் வாங்கி வாயில் போட்டு விழுங்குறீங்க... பின் அதையயல்லாம் வெளியே எடுக்கிறீங்க?’ “இதோ இருக்கேத இது வயிறு இல்லீங்க... வங்கி! இதில் பணம் போடலாம். எடுக்கலாம். இப்ப ஒரு ரூபாய் கொடுங் [மேலும் வாசிக்க...]

இதய வாசல்

ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் ஏழை. ஆதலால் ஒரு குடிசையில் வாழ்ந்தார். ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்தப் பெரியவரும் மனைவியும் அந்தக் குடிசைக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து யாரே திடீரென்று கதவை தட்டும் சத்தம் கேட்டது. பெரியவர் விழித்துக் கொண்டார்.மனை [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • சசிலாமணிதேவி அருளானந்தம்
  • சண்முகம் மீனாட்சிப்பிள்ளை
  • தம்பையா சங்கரப்பிள்ளை
  • தம்பையா சங்கரப்பிள்ளை
  • செல்லப்பா பாலகிருஷ்ணன்
  • வலம்புரி 10 வது நிறைவாக
    நல்லை ஆதீன முதல்வரின் - அருளாசிச் செய்தி

    யாழ் .மக்களின் அபிமானத்துக்குரிய வலம்புரி நாளிதழுக்கு இன்று  பத்தாண்டுகள் பூர்த்தியாகிப் பதினொரு வயது ஆரம் பமாகிறது. உரிய காலத்தில் உதய நேரத்தில் இதய  தாகந்தீர்க்க ஒவ் வொரு  நாளும் உண்மையுடன்  வெளிவரும் நல்ல பத்திரிகை வலம்புரி. அமைதியும்த ஆனந்தமும்த  மங்களமும்த  மாட்சிமையும் யாழ். குடாநாட்ட [மேலும் வாசிக்க...]

    நடுவு நிலை தவறா நாளிதழ் - இந்துமத குருபீடாதிபதி ஆசி

    வலம்புரி நாளிதழ் 10ஆவது ஆண்டை நிறைவு செய் வதையிட்டு பேருவகை அடைகின்றேன். நடுவு நிலை தவறாத வலம்புரி நாளிதழின் பணி தமிழ் மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும். மக்களின் தேவை அறிந்து தகவல்களை முந்தித் தருவதில் வலம்புரியின் காத்திரமான பங்கை எவரும் மறந்துவிட முடியாது. கண்ணபரமாத்மாவின் கரங்களில் [மேலும் வாசிக்க...]

    சுவாமி சித்ரூபானந்தாவின் - ஆசிச் செய்தி

     வலம்புரி நாளிதழ் இன்று தனது 10 ஆவது  அகவையை நிறைவு செய்கிறது. பத்திரிகை ஆரம்பித்த காலத்திலிருந்து வலம்புரியின் வளர்ச்சியில் ஆர்வமாகவே  செயல்பட்டோம். கூடிய  பகுதி ஆன்மீகத்துக்கு முக்கியம் அளிக்க வேண்டும் என்ற எமது விருப்பத்தை வலம்புரி நிறைவேற்றி வருவது மகிழ்ச்சிக்குரியது.  இது தான் நமது சமூக [மேலும் வாசிக்க...]

    மாவை ஆதீனகர்த்தாவின் - ஆசிச் செய்தி

    வலம்புரி நாளிதழ்  தனது பத்தாவது ஆண்டு நிறைவுதினத் தில் சகலதுறை மக்களது ஆசிகளுடன்  முன்னகர்கிறது. வலம் புரியின் ஆரம்பநாளிலும் யான் ஆசிகள் வழங்கினேன். வலம்புரியின்  செய்திகளைத்தாங்கி நிற்கும் பைந்தமிழ் மொழி அதனைக் கோர்த்தும் தொடுத்தும் அணிகலனாக  அமையும் அழகுத வாசிப்போருக்கு அவை ஊனாகவும் அதன [மேலும் வாசிக்க...]

     Site Design & Hosting
    By Speed IT net

     

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All Rights reserved 1999-2010

    இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்