Breaking News:
  • வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
  • இராசபாதையில் விபத்து இளைஞன் உயிரிழப்பு
  • நடைமுறைச் சாத்தியமானதையே தமிழ் மக்கள் கோரி நிற்கின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சாட்சியம்
  • புகலிடம் நிராகரிக்கப்படும் இலங்கையருக்குப் பேராபத்து - மன்னிப்புச் சபை அறிக்கை
  • அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு எதிராகச் செயற்படத் தீர்மானம்! - ஜே.வி.பி. அறிவிப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
மேடம் வழிபாட்டால் நிம்மதி காண வேண் டிய நாள்,  சொன்ன சொல்லைக் காப் பாற்ற துடிப்புடன் செயற்படுவீர்கள்,  சுப செலவுகள் அதிகரிக்கும்,  தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும்.
இடபம் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்,  வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புண்டு, தெய்வ அனுகூலமுண்டு.
மிதுனம் கோயில் வழிபாட்டில் குதூகலம் காண வேண்டிய நாள், வரு மானம் வரும் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.
கடகம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சி னைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்,  கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கும்.
சிங்கம் விரயங்கள் தவிர்க்க இயலாமல் ஏற்படும்,வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்ச்சி தேவை,  காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள்.
கன்னி பெண்களின் சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும்,  நண்பர்கள் மூலம் உதவி கள் கிடைக்கும்,  பிரயாண அணுகூலம் உண்டு,  புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம் வியாபார விருத்திக்கு வித்திடுவீர் கள்,மறைமுக எதிர்ப்புகள் விலகும், எதிர் பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்,  பழைய கடன்கள் வசூலா கும்.
விருச்சிகம் பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள் தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கும்,  புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
தனுசு உற்சாகமாகப் பணிபுரிவீர்கள்,  வாக னம் பற்றிய சிந்தனை உருவாகும்,  தொழில் வளர்ச் சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
மகரம் நண்பர்கள் கலந்துரையாடல் ஆரோக் கியம் சீராகி ஆனந்தப்படும் நாள், சகோதர வழி ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடி யும் தெய்வ தரிசனம் உண்டு.
கும்பம் விரதங்களில் நம்பிக்கை கூடும் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் புதிய பொருள் சேர்க்கையுண்டு மனையில் மங்கள ஓசை கேட்பத ற்கான அறிகுறி தோன்றும் பணவரவு திருப்தி தரும்.
மீனம் தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள் ஆரோக்கியம் சீராக மருத்துவத்தை நாட வேண்டிய நாள் திடீர் பயணத்தால் திசைதிருப்பம் ஏற் படலாம்.
இன்றைய நாள்

03.09.2010

(ஆவணி 18 வெள்ளிக்கிழமை)

தசமி பின்னிரவு 3.37 மணி வரை

மிருகசீரிடம் முற்பகல் 9.53 மணி வரை

இராகுகாலம் 10.35-12.05 மணிவரை

சுபநேரம் 6.05-7.35 மணிவரை

 
 

இவ்விணையத்தளம்  யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி செய்தி நாளேட்டின் 10வது நிறைவு தினமான 19.12.2009 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது தளத்தில் மேலும் சில மெருகூட்டல்கள் இடம்பெறக்காத்திருக்கின்றன. இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை ஆசிரியருக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தவும்.

 
 
 
 

சங்கு

ஒலி

இன்று:

11

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

259

இன்றைய தலைப்புச்செய்தி
இலங்கைக்கான விசேட தூதுவராக நிருபமா ராவ் விரைவில் நியமனம்! - இந்திய மத்திய அரசு புது வியூகம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-03 07:56:14| யாழ்ப்பாணம்]

nirubamaஇலங்கை இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்காக இந்தியா தனது விசேட தூதுவராக தற்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவை நியமிக்கவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக் கின்றன.

இந்திய வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் நிருபமா ராவை இலங்கைக்கான இந்திய விசேட தூதுவராக நியமிப்பதை இந்திய மத்திய அரசும், தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் விரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் நுழைவு இலங்கைய [மேலும் வாசிக்க...]

சிறப்புச்செய்திகள்
வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:52:38| யாழ்ப்பாணம்]

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரி ஸுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக் கையில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற் றத் தீர்மானித்துள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை யோசனைத் திட்டம் சபாநாயகர் சமல் ராஜபக் ­விடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விவகா ரங்களை உரிய முறையில் கையாளத் தவறி யுள்ளதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஐக் கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக் கிரமச [மேலும் வாசிக்க...]

இராசபாதையில் விபத்து இளைஞன் உயிரிழப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:29:46| யாழ்ப்பாணம்]

கோப்பாய் இராசபாதையில் நேற்றுப் பிற் பகல் 2.15 மணியளவில் உழவு இயந்திர மும் மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாய மடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்தில் அனலைதீவைச் சேர்ந்த குமரேஸ் நிர்மலன் (வயது-25) என்ற இளை ஞனே உயிரிழந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நீர்வேலிப் பகுதியிலிருந்து கற்களை ஏற்றிக் கொண்டு யாழ்.நோக் [மேலும் வாசிக்க...]

நடைமுறைச் சாத்தியமானதையே தமிழ் மக்கள் கோரி நிற்கின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சாட்சியம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:19:23| யாழ்ப்பாணம்]

தமிழ் மக்கள் சூரியனையோ, சந்திரனை யோ கேட்கவில்லை. நடைமுறைச் சாத்திய மான விடயங்களையே கோருகின்றனர் என்று படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத் துக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சி யமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

நேற்றுப் பல மணி நேரம் ஆணைக்குழு வின் முன்னதாகச் சாட்சியமளித்த அவர், இலங்கையர் என்பதற்காகத் தமிழர் என்ப தையோ அல்லது தமிழர் என்பதற்காக இலங்கையர் என்பதையோ விட்டுக்கொடுக்கத் தாம் தயாராகவில்லை என்றும் ஆணைக் குழுவி டம் [மேலும் வாசிக்க...]

புகலிடம் நிராகரிக்கப்படும் இலங்கையருக்குப் பேராபத்து - மன்னிப்புச் சபை அறிக்கை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 07:08:05| யாழ்ப்பாணம்]

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாட் டுக்குத் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர் கள் அங்கு அரசு தரப்பினரால் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வெளிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து பலாத்கா ரமாகக் கடந்த வருடம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மூவர் சிறையில் அடைக் கப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சித்திரவ தை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் சபை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவி [மேலும் வாசிக்க...]

அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு எதிராகச் செயற்படத் தீர்மானம்! - ஜே.வி.பி. அறிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:57:26| யாழ்ப்பாணம்]

அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக நிபந்தனை யின்றி செயற்படப் போவதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்தத் தார்மீக விரோத அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்ற ஒரே அரசியல் கட்சி ஜே.வி.பி. மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறை வேற்றிக் கொள்வதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மைபப் பலத்தைப் பெறக் [மேலும் வாசிக்க...]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பயன்படுத்தும் வாகனங்களின் பெறுமதி ரூபாய் 241 கோடி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:49:49| யாழ்ப்பாணம்]

ஜனாதிபதி மகிந்தவின் வாகனங்களின் பெறுமதி 241 கோடி ரூபாய் எனவும் அதனைக் கட்டுப்படுத்தியிருந்தால் வன்னி மக்களுக்கான மீள் குடியேற்றத்தை விரைவாக மேற் கொள்ள முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சனநாயக குடியரசின் மேதகு ஜனாதிபதியாக 2006-ம் ஆண்டு மகிந்த தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜனாதிபதி யின் பாவனைக்காக இருந்த வாகனங்களின் பெறுமதி மூன்று கோடியே ஒன்பது லட்சத்து பத்தாயிரம் ஆகும்.அது 2009-ம் ஆண்டு இறுதியில் இருநூற்றி நாற்பத்தொரு கோடியே மூ [மேலும் வாசிக்க...]

அரசியல் அமைப்புத் திருத்தம் நாட்டை ஆபத்துக்குள் தள்ளும் - புத்திஜீவிகள் ஒன்றியம் எச்சரிக்கை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:45:20| யாழ்ப்பாணம்]

உத்தேச 18ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டின் ஜனநாயகத்தை பார தூரமான ஆபத்தில் தள்ளும் நடவடிக்கை எனவும் நாட்டை சர்வாதிகார நிர்வாகத்திற்குள் உட்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்து வதற்காக 17ஆவது அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட உள்ளதுடன் அதன் அதிகாரங் [மேலும் வாசிக்க...]

இலங்கை வருகிறார் இந்தியத் தளபதி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-04 06:41:03| யாழ்ப்பாணம்]

இந்திய இராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் ஐந்து நாள் பயணமாக நாளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கின்றார். இந்தப் பயணத்தின்போது பாதுகாப்புச் செய லர் கோத்தபாய ராஜபக்­, இராணுவத் தள பதி ஜெகத் ஜெயசூரிய மற்றும் முக்கிய அதி காரிகளை அவர் சந்திப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்கு தல் திட்டமான ஆப்ரே­ன் பவன் என்ற திட் டத்தை வகுத்துக் கொடுத்து அதற்காக யுத் சேனா பதக்கம் பெற்றவரே வி.கே. சிங் என் பது குறிப்பிடத்தக்கது. வெ [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
ஏனைய செய்தித்தலைப்புக்கள்
ஆசிரியர் தலையங்கம்
இந்துக் கடவுளர் தம்நிலை உணர்வரோ

இலங்கையில் கெளதம புத்தபிரானுக்கு முன்னுரிமை, முதலிடம். அவர் நினைத்தால் எங்கும் குடியேறலாம்.அந்தளவிற்கு கெளதம புத்தபிரானின் சக்தி பலம் மிக்கதாகவுள்ளது.

புத்தபிரானின் சக்தியை வெல்லும் சக்தி உமைக்கும் கிடையாது. உமையைத் தன் பாகத் தில் வைத்திருக்கும் சிவனுக்கும் கிடையாது. நல்லூர்க் கந்தன் உ [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
இன்று ஒரு தகவல் - மூளை ஆராய்ச்சி

எனக்குத் தெரிந்த ஒருத்தர் இருக்கிறார். அவர் எப்பொழுது பார்த்தாலும் வெண்டிக்காயை வீட்டுக்கு அதிகமாக வாங்கிக் கொண்டு போவார். வெண்டிக்காய் என்றால் உங்களுக்கு அவ்வளவு விருப்பமா? என்று கேட்டேன். அப்படியில்லை என்னுடைய மகன் கணக்கில் சரியான மந்தம். அதுதான் வெண்டிக்காயைச் சாப்பிடச் சொல்லி அவனுடைய ம [மேலும் வாசிக்க...]

இன்று ஒரு தகவல் - எதிரி எங்கே இருக்கிறான்?

பஞ்ச பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் அனுபவித்தார் கள். அந்தச் சமயம் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிருஷ்ணர் நினைத்தார்.உடனே புறப்பட்டுக் காட்டுக்குப் போனார். அவர்களைப் பார்த் தார்.ஓரிரவு அவர்களுடன் தங்கினார். அப்பொழுது அவர்கள் அவருக்கு காவல் காத்தார்களா [மேலும் வாசிக்க...]

இன்று சன்நிதி முருகனுக்கு தேர்த்திருவிழா

sannathi_temple [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • நமசிவாயம் சிவகுமார்
  • பொன்னையா செல்லையா
  • சந்தனம் ஆச்சாரி சவுந்தரராஜன்
  • ஸ்ரீமதி சத்தியபாமா சோமசுந்தரக் குருக்கள்
  • வேலாயுதபிள்ளை சண்முகராசா
  • ஏனைய கட்டுரைகள்
     Site Design & Hosting
    By Speed IT net

     

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All Rights reserved 1999-2010

    இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்