கிளிநொச்சி மாவட்டத்தில் மேலதிக வாக்களிப்பு நிலையங்கள் அமையும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-10 06:25:42| யாழ்ப்பாணம்]எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளன.
கிளிநொச்சியில் பெரும் எண்ணிக்கை யான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையி லேயே, கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தேர்தல்கள [மேலும் வாசிக்க...] பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாடுகளிலுள்ள புலிகள்! - இந்தியாவிடம் இலங்கை அரசு கவலை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:18:40| யாழ்ப்பாணம்]விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிர பாகரனை அவ் இயக்கத்தின் சில அமைப்புக் கள் தேடிவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலரிடம் கவலை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் சில அமைப்புக் கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி [மேலும் வாசிக்க...] ஐ.தே.கவும் ஜ.தே.முவும் இணைந்து பலமான அரசாங்கத்தை அமைக்குமாம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:17:00| யாழ்ப்பாணம்]எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியி டும் இரு பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனநாயக தேசிய முன்னணி யும் இணைந்து அரசை உருவாக்கும் என அநுராதபுர மாவட்ட ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் பொதுத் தேர்தல [மேலும் வாசிக்க...] குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:14:21| யாழ்ப்பாணம்]முன்னாள் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் ஐந்து குற் றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களைத் தொகுக்கும் பணிக [மேலும் வாசிக்க...] விசேட நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:13:31| யாழ்ப்பாணம்]அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி கலைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மீண்டும் இன்று கூட்டப்படவுள்ளது.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சாசனத்தின்படி நாடா [மேலும் வாசிக்க...] கிழக்கு முதலமைச்சருக்கு இந்திய அரசு அழைப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:12:36| யாழ்ப்பாணம்]கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜ யம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந் திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நேற்று சிவனேசதுரை சந்திரகாந்தனைக் கொழும்பில் வைத்துச் சந்தித்தார்.
இதன்போதே இவ் அழைப்பை அவர் விட [மேலும் வாசிக்க...] பண்ணை வீதியை புனரமைக்க போதியளவு நிதி இல்லையாம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:11:54| யாழ்ப்பாணம்]யாழ்-தீவகம் பிரதான பாதையான பண்ணை வீதியை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நிதியின்மையால் அதற்கான பணிகளை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - தீவகத்திற்கான பிரதான தரை வழிப்பாதையான பண்ணை வீதி நீண்ட காலமாக புனரம [மேலும் வாசிக்க...] மீள்குடியமர்வுக்கு இந்தியா வலியுறுத்தல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-03-09 07:10:56| யாழ்ப்பாணம்]யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்தும் பணி களைத் துரிதப்படுத்துமாறு இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந் திப்பின் போதே அவர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பில் இந்தியத் தூதரகம் வெளி [மேலும் வாசிக்க...] |