Breaking News:
  • கழுத்தில் இலக்கத் தகடுகளுடன் படம் எடுக்கப்படும் முன்னாள் போராளிகள்
  • பொன்சேகாவை விடுவிக்கும் முடிபு சர்வதேச அழுத்தத்தால் அல்ல
  • அரசின் உண்மைத்தன்மையில் சந்தேகம் உள்ளது -ஐ.தே.கட்சி
  • புதுக்குடியிருப்பில் வெடிபொருள் இராணுவ ஆய்வாளர் சந்தேகம்
  • பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முகப்புப்பக்கம்
தலையங்கச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
சிறப்புச்செய்திகள்
யாழ் செய்திகள்
விளையாட்டுச்செய்திகள்
வணிகச்செய்திகள்
 cyfr;nra;jpfs;
 ,e;jpar;nra;jpfs;
அரசியல் கட்டுரைகள்
சிறப்புக்கட்டுரைகள்
விவாதஅரங்கு
சங்குநாதம்
துயர்பகிர்வுகள்
விளம்பரங்கள்
திருமணசேவை
நிழல்படங்கள்
தொடர்புகளுக்கு
 Mrpr;nra;jpfs;
இன்றைய இராசிபலன்
Mu_Mesham உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம், பொழுதுபோக்கு விடயங்களில் அதிக ஆர்வம் காட்டு வீர்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங் கும் எண்ணம் உருவாகும், காரிய அலைச்சல்களால் மன உளைச்சல் கள் ஏற்படலாம்.
Mu_Reshabam காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்திகள் வந்து சேர லாம், உற்றார், உறவினர்களின் வரு கையுண்டு, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர் கள்.
Mu_Meedunam மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெ றும் நாள்,புதிய திட்டங்கள் கை கூடும், கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்,மதிப்பும் மரியாதையும் உயரும் நாள்,அந்நியர் உதவியுண்டு.
Mu_Kadagam மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள், சுப நிகழ் வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ண்டு, தொழிலில் அதிக பிரயாசை எடுப்பீர்கள்,நல்லவர்களின் தொடர்புக ளால் அனுகூலமுண்டு.
Mu_Simam பணத்தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியா கும், உறவினர்களின் மனக்கசப்பி ற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது, நட்பொன்று பகையாகலாம், புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள்.
Mu_Kanni குடும்பத்தில் கலகலப் பான சூழ்நிலை அமையலாம், சுற்ற த்தார் வரவால் சுகம் கூடும் நாள், குதூகலமான பயணங்கள் இடம் பெற லாம், செய்தொழில் முன்னேற்றகர மாக அமையும்.
Mu_Thulam விருந்தினர்களின் வரு கையுண்டு, எதிர் பார்த்தபடியே வரவு கள் வந்து சேரும், அயலவருடன் ஏற் பட்ட பகை மாறும், உடல் நலம் சீரா கும், நன்மைகள் நடைபெறும் நாள், போசன சுகமுண்டு.
Mu_Viruchigam சுப காரியப் பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும்,தொலைபேசி வழியில் நல்ல தகவல்கள் வந்து சேரலாம், விழாக் களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ண்டு, சொத்துக்களால் ஆதாயமு ண்டு.
Mu_Thanusu தாராளமாகச் செலவுகள் செய்து மகிழும் நாள், நாணயமும் நேர்மையும் கொண்ட நண்பர்களால் நன்மையுண்டு, அரசியல் செல்வா க்கு மேலோங்கும், பெற்றோர் மீது பிரியம் கூடும்.
Mu_Maharam பிற இனத்தவரால் பெரு மை சேரும் நாள்,கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள், இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியயான்று வந்து சேர லாம்.
Mu_Kumbam கோரிக்கைகள் நிறை வேறும் நாள்,பொதுவாழ்வில் மதிப் பும் மரியாதையும் உயர்வடையும், பொருளாதார நிலை உயர்வடையும், பயணங்களால் பலன் கிடைக்கும், ஆரோக்கியம் சீராகும்.
Mu_Meenam பக்குவமாக நடந்து பாரா ட்டுப் பெறும் நாள்,திட்டமிட்ட காரிய மொன்றில் திடீர் மாற்றங்கள் ஏற்பட லாம்,ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், பெரிய மனிதர்களின் சந்திப்பு இடம் பெறலாம்.
இன்றைய நாள்

17.05.2012
(வைகாசி 04, வியாழக்கிழமை)
சூரிய உதயம் காலை 5.53 மணிக்கு
துவாதசி முன்னிரவு 12.00 மணிவரை
ரேவதி பின்னிரவு 5.31 மணிவரை
இராகுகாலம் 1.23-2.53 மணிவரை
சுபநேரம் 7.23-8.53 மணிவரை
சித்தாமிர்தம்

 

இவ்விணையத்தளம்  யாழில் இருந்து வெளிவரும் வலம்புரி செய்தி நாளேட்டின் 10வது நிறைவு தினமான 19.12.2009 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

இங்கு விளம்பரம் செய்ய அழையுங்கள்

0094 21 2227829

 
 
 

சங்கு

ஒலி

இன்று:

12

 தொலைபேசி  0094 21 222 7829 மின்னஞ்சல்- editor@valampurii.com
Registered as News paper in Srilanka

150

இன்றைய தலைப்புச்செய்தி
தீர்வொன்றை பெறுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-17 10:56:06| யாழ்ப்பாணம்]

அமைச்சர் பீரிஸ் அமெரிக்காவில் தெரிவிப்பு

இலங்கையின் அரசியல் நெருக்கடி க்கு தேசிய ரீதியிலான தீர்வொன்றை பெறுவதற்கு அடிப்படை நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அமெரிக்கா வுட்ரோ வில்சன் சர்வ தேச மத்திய நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் இதனைக் கூறினார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம் பெற்று வந்த பேச்சுவ [மேலும் வாசிக்க...]

சிறப்புச்செய்திகள்
கழுத்தில் இலக்கத் தகடுகளுடன் படம் எடுக்கப்படும் முன்னாள் போராளிகள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-17 11:08:52| யாழ்ப்பாணம்]

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னாள் விடுதலைப் புலிகளை பதி யும் நடவடிக்கையானது மக்கள் மத் தியில் அச்ச உணர்வையும் நம்பிக் கையற்ற நிலையையும் உருவாக்கி யுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தி ரன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் கட்சியில் இரு ந்து இடை விலகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் பதிவு செய்யப்படும் நட வடிக்கை தொடர்பில் அவர் விடுத்து ள்ள அற [மேலும் வாசிக்க...]

பொன்சேகாவை விடுவிக்கும் முடிபு சர்வதேச அழுத்தத்தால் அல்ல
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-16 10:49:14| யாழ்ப்பாணம்]

சர்வதேச அழுத்தங்களின் காரணமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி யின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜய சேகர தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மகி ந்த ராஜபக்­ விடுதலை செய்தால் அது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள் ளார். சரத் பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன் [மேலும் வாசிக்க...]

அரசின் உண்மைத்தன்மையில் சந்தேகம் உள்ளது -ஐ.தே.கட்சி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-16 10:36:40| யாழ்ப்பாணம்]

அரசாங்கத்துடன் நேற்று முன்தினம் தாம் நடத்திய இருதரப்பு பேச்சுவார் த்தை தொடர்பாக அரசாங்கம் உண் மைத்தன்மையுடன் உள்ளதா என்பது பற்றிய கேள்வி இருக்கத்தான் செய் கிறது என ஐக்கிய தேசியக் கட்சி நேற் றுக் கூறியுள்ளது.

கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளினால் நாம் கசப்பான அனுபவங்களை பெற் றிருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலா ளர்களுடன் பேசியபோது தெரிவித் தார். கற்றுக்கொண் [மேலும் வாசிக்க...]

புதுக்குடியிருப்பில் வெடிபொருள் இராணுவ ஆய்வாளர் சந்தேகம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-15 11:40:26| யாழ்ப்பாணம்]

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலி களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள சி 4 எனப்படும் உயர் சக்தி வெடிபொ ருட்களை கண்டு பிடித்துள்ளதாக படையினர் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறி த்து கருத்து வெளியிட்டுள்ள இரா ணுவ ஆய்வாளர் ஒருவர், இந்தத் தக வல் உண்மையானது தான என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார். புதுக் குடியிருப்பில், படையினர் நேற்று முன்தினம் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி ஒன்றில் மறைத்து வைக்கப [மேலும் வாசிக்க...]

பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-15 11:35:05| யாழ்ப்பாணம்]

முன்னாள் இராணுவத் தளபதி மற் றும் அவரின் செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் சேன க்க ஹரப்பிரிய டி சில்வா ஆகியோ ருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு ள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன் றத்தில் நேற்று மீண்டும் விசாரணை க்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சரத் பொன்சேகா தொடர்ந்தும் வைத் தியசாலையில் தங்கியிருந்து சிகிச் சைகளைப் பெற்றுக்கொள்வதாக விசேட வைத்தியர் வஜிர தென்னக் கோனின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சிறைச்சாலை உத்தியோ கத்தர் [மேலும் வாசிக்க...]

பசிலுடன் நெருக்கமாகும் ஆளுங்கட்சி அமைச்சர்கள்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-13 10:13:51| யாழ்ப்பாணம்]

படைத்துறைச் செயலாளர் கோத்த பாய ராஜபக்­வால் புறக்கணிக்கப்பட்டு வரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணி அரசாங்கத்தின் அமை ச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப் பினர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­வுடன் நெரு க்கமாகிவருவதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

கோத்தபாய ராஜபக்­ தமக்கு எதிராக மேற் கொண்டுவரும் நடவடிக்கைக ளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவர்கள [மேலும் வாசிக்க...]

இன அழிப்பை மேற்கொள்ளும் அரசுடன் பேச்சுவார்த்தை எப்படிச் சாத்தியமாகும்?
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-12 14:44:51| யாழ்ப்பாணம்]

கேள்வி எழுப்புகிறார் சுரேஷ்

தமிழர் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றி பெளத்த விகாரைகளை அமைத்து திட்டமிட்ட அடிப்படையில் இன ஒழி ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசு இன்னுமொரு யுத்தத் துக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுத்து வருகின்றது. தொடர் ச்சியாக தமிழர் விரோதச் செயற்பாடு களை கட்டவிழ்த்துவிடும் இந்த அரசை நம்பி எப்படி நாம் பேச்சுக்க ளில [மேலும் வாசிக்க...]

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றலாம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-05-11 11:31:11| யாழ்ப்பாணம்]

மணல் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டு ள்ள சிக்கலைத் தவிர்க்கும் வகை யில் நேற்று வியாழக்கிழமை முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்வதற்கான அனு மதியினை அரசாங்கம் வழங்கியுள் ளது என்று சுற்றாடல் துறை அமைச் சர் அநுர பிரியதர்­ன யாப்பா நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை,மணல் ஏற்றிச் செல்வ தற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக கிடை க்கப்பெற்ற முறைப்பாடு [மேலும் வாசிக்க...]

யாழ் செய்திகள்
விளையாட்டு மற்றும் வணிகச்செய்திகள்
ஆசிரியர் தலையங்கம்
நீங்களோ எங்களை மறக்கவில்லை நாங்களோ உங்களை மறந்து...

வன்னி இறுதிப் போர் முடிபுற்று 3 ஆண்டுகள் நிறைவாகின்றன.போர் முடிபுற்று மூன்று ஆண்டுகள் நிறை வு என்பதற்கு அப்பால், எங்கள் உற வுகளை உடன் பிறப்புக்களை, வாழ விரும்பியவர்களை,எங்களைக் காப் பாற்றுங்கள் என்று உலகிடம் கிஞ்சித் துக் கேட்டவர் களை, எங்கள் தமிழ் மக்கள் பறிகொடுத்த அந்த பயங்கரம் நடந்து மூன்று [மேலும் வாசிக்க...]

சிறப்புக்கட்டுரைகள்
இலங்கை, இந்தியா,அமெரிக்கா...

டெக்கான் க்ரானிக்கள் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் திரு. பகவான் சிங்கிற்கு துக்ளக் ஆசிரியர் அளித்த பேட்டியி லிருந்து...

கேள்வி:-தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் அரசே தீவரவாதத்தில் இறங்கிவிடக்கூடாது என்ற வாதத்திற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள். சோ:-ஒருவருடைய சுதந்திரத்த [மேலும் வாசிக்க...]

கிளிநொச்சியில் ஓர் மனித நேயம்

[மேலும் வாசிக்க...]

புலிகளை தவறாக நடத்தினாரா வைகோ

இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலைக்கு இந்தியாதான் அனைத்து உதவிகளையும் செய்தது என நோர்வே அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைகோதான் தவறாக வழிநடத்தினார் என்ற வரிகளால் கொந்தளித்திருக்கிறார்க [மேலும் வாசிக்க...]

துயர் பகிர்வுகள்
  • தேவகி துரைராஜா
  • வல்லிபுரம் ஜெகதீஸ்வரி
  • வடிவேலு நாகலிங்கம்
  • இளையதம்பி வேலும் மயிலும்
  • சதாசிவம் குலதேவராஜா(ஜே.பி)
  • திமதி இரஞ்சிதமலர் பரராஜசிங்கம்
  • அமரர் சண்முகவேல் இரத்தினவேல்
  • அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி
  • இந்தியச்செய்திகள்
    மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை; கலந்து கொள்ள வைகோ டில்லி பயணம்

    பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து நேற்றைய விசாரணையில் கலந்து கொள்வதற்காக வைக [மேலும் வாசிக்க...]

    தயாநிதி, கலாநிதி ஆகியோரை விசாரிக்க விரைவில் அழைப்பாணை

    சி.பி.ஐ தெரிவிப்பு
    உளவுத்துறை சோதனையில் சிக்கிய மாறன் சகோதரர்களுக்கு கூடிய விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என உளவுத்துறை அறிவித்துள்ளது. மேக்சிஸ் ஏர்செல் ஒப்பந்தம் விவகாரம [மேலும் வாசிக்க...]

    தமிழனாக வாழ வேண்டுமானால் தி.மு.க.வின் இலட்சியங்கள் காப்பாற்றப்பட வேண்டும்

    கருணாநிதி தெரிவிப்பு

    அண்ணா அறிவாலயத்துக்கு முறை கேடாக இடம் வாங்கியதாக பேசிய ஜெயலலிதா, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சவால் வி [மேலும் வாசிக்க...]

     Site Design & Hosting
    By Speed IT net

     

    காப்புரிமையாவும் வலம்புரி அன்கோ பத்திரிகை நிறுவனத்திற்குரியது
    Any part of the news in this site will not be allowed to republish without permission of Editor

    Valampurii.com All Rights reserved 1999-201
    1
    இத்தளம் 1024x768 என்ற திரை அளவில் சிறந்தமுறையில் பார்க்கப்படமுடியும்